மீனவர்கள் பிரச்சனை

img

மீனவர்கள் பிரச்சனை – ஒன்றிய அரசுக்கு முதல்வர் கடிதம்!

இலங்கை வசமுள்ள 47 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திட கூட்டுப் பணிக் குழுக் கூட்டத்தை உடனடியாக நடத்த வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு செவ்வாயன்று கடிதம் எழுதியுள்ளார்.